Thursday, March 12, 2015

கூடலூர் மு.கரிகாலன் புது இல்ல புகு விழா வாழ்த்து!

சிங்கப்பூா் மறுமலா்ச்சி நண்பா், மதிப்பிற்குரிய சகோதரர் கூடலூர் மு.கரிகாலன் புது இல்ல புகு விழாவிற்கு முதலாக ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துதல்களை தெரிவிப்பதோடு புது மனையிலே மகிழ்ச்சி மேலோங்க, கலகலப்பு களைகட்ட, ஒற்றுமை தளைத்தோங்க, முன்னேற்றங்கள் மகுடம் சூடட்டும்.

இந்த இனிமையான விழாவிற்கு மதிமு கழகத்தின் மூத்த தளபதி மறுமலர்ச்சி தூண் புலவர் செந்திலதிபன் அவர்கள் வந்து வாழ்த்தியுள்ளதை முக நூல் மூலமாக கண்டு ஆனந்தமடைதேன். மட்டுமல்லாமல், கழகத்தின் இணையதள போராளிகள் வந்து வாழ்த்தியதையும் நினைத்து பார்க்கிறேன். மொத்தத்தில் புதுமனை மறுமலர்ச்சி நிறைந்ததாகவே காணப்பட்டிருக்கிறதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment