Wednesday, March 25, 2015

மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் வைகோ வாழ்த்து!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மறுமலர்ச்சி திமு கழகத் தோழர் இல்ல திருமணவிழாவில் கழகப் பொதுச்செயலாளர் தலைவர் திரு.வைகோ அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த மணவிழாவில் ஏராளமான கழக தொண்டர்களும், முக்கிய மதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, ஒற்றுமையுடனும், சந்தோசத்துடனும், விட்டுகொடுத்து, கொடையளித்து, பல்லாண்டு காலம் குழந்தை செல்வங்களோடு வாழ வேண்டுமென ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாகவும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment