Sunday, March 29, 2015

ஈரோடு மற்றும் கரூர் மாவட்ட சந்தா சேர்ப்பில் வைகோ!

இமயம் குழுமத்திலிருந்து, மே மாதம் 1-ஆம் தியதி முதல் வெளியாகவிருக்கும் தினசரி நாளேடுக்கான சந்தா சேர்ப்பு நிகழ்ச்சிகள் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மதிமுக தொண்டர்களும் பொது மக்களும் கலந்துகொண்டு சந்தா கொடுப்பதற்கான முயற்ச்சிகளை மேற்கொண்டனர். தலைவர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

கரூர் மாவட்ட சந்தா சேர்ப்பு நிகழ்ச்சி!

No comments:

Post a Comment