Thursday, April 2, 2015

தென் மாவட்டங்களை 2 நாள் மையங்கொள்ளும் புரட்சி புயல் !

03-04-2015 காலை 9 மணிக்கு புளியங்குடியில் கழக தோழரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வழ்த்துகிறார். அன்று மாலை 4 மணிக்கு பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார். 

அடுத்த நாள் 04.03.2015 மாலை 3 மணி அளவில் திருநெல்வேலியில் உள்ள ஹோட்டல் சகுந்தலாவில், திருநெல்வேலி புறநகர், திருநெல்வேலி மாநகர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடக்கிறது. இதில் முக்கிய தீர்மானங்களின் முன்னோட்டங்கள் கலந்துரையாடப்படும். பின்னர் மாலை 6 மணிக்கு சங்கரன் கோவிலில் முப்பெரும் விழா நிகழ்வில் கலந்துகொண்டு அண்ணன் அருணகிரி அவர்களின் புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார் மக்கள் தலைவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment