Tuesday, April 28, 2015

20 தமிழர் நீதிக்கான பேரணியில் குலுங்கியது சென்னை!

குருவிகளை சுட்டுத்தள்ளுவதுபோல 20 தமிழர்களை திட்டமிட்டு சுட்டி படுகொலை செய்த ஆந்திர காவல் துறையை கண்டித்து, இறந்த தமிழர்களுக்கான நீதி பேரணி கிண்டி ரேஸ் கிளப் அருகிலிருந்து புறப்பட்டு தமிழக ஆளுந மாளிகையை நோக்கி தொடர்ந்தது, வைகோ, திருமாவளவன், வேல்முருகன், குளத்தூர் மணி, ஜாண்பாண்டியன் மற்றும் பிற கட்சிகளின், இயக்கங்களின் தலைவர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புகைப்பட சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment