Friday, April 10, 2015

முற்றுகை போராட்டம் கழகத்தினர் பொதுமக்கள் குவிந்தனர்!

ஆந்திர காவல்துறை தமிழக கூலித் தொழிலாளர்களை செம்மரங்களை கடத்தினார்கள் என பொய்யை கூறி பிடித்து வைத்து சித்திரவதை செய்து சுட்டு கொன்றனர். இதை கண்டித்து மதிமுக சித்தூர் மாவட்ட ஆட்ச்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறது.

மதிமுக இணையதள அணி - ஓமன் 

No comments:

Post a Comment