Saturday, April 4, 2015

தென் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பில் வைகோ வீர உரை!

திருநெல்வேலி புறநகர், மாநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடந்துவருகிறது. இதில் சம்பத்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். திருநெல்வேலி முன்னாள் மதிமுக மாவட்டசெயலாளர் மதிப்பிற்குரிய பெரியவர் திரு.லெக்குமணன் அவர்கள் கால் நடக்க கூட முடியாத நிலையிலும் நிகழ்வில் கலந்துகொண்டு தலைவர் மற்றும் இரத மதிமுகவினரை பெருமைப்பட வைத்தார். அவருக்கு தலைவர் வைகோ அவர்கள் தகுந்த மரியாதையோடு சால்வை அணிவித்து நன்றியை தெரிவித்தார். தலைவரின் வீர உரை நடந்துகொண்டிருக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கருஞ்சிருத்தை வழக்கறிஞர் அண்ணன் ஜோயல் அவர்கள், இமயம் ஜெபராஜ் அவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment