Tuesday, April 7, 2015

மதிமுகவின் ஒளி ஓலி வளம் பறி போனது!

நெல்லை செல்வன் சவுண்ட் சர்வீஸ் அதிபர் தர்மர் காலமானார். மதிமுக வின் மாநாடு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கேல்லாம் ஒலி ஒளி அமைத்து கட்சிக்கு தொண்டாற்றினார். அவருடைய இழப்பு மதிமுகவினருக்கு பேரிழப்பாகும். நாளை பாளையங்கோட்டையில் நடைபெறும் அவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் பங்கேற்கிறார்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்தாரை இறைவன் தாமே தேற்ற வேண்டுமென கேட்டுகொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment