Tuesday, April 28, 2015

தமிழர் நீதி வேண்டி அனைத்துகட்சியினர் ஓரணியில் பங்கேற்பு!

ஆந்திர காவல்துறையால படுகொலை செய்யப்பட்ட 20 அப்பாவி தமிழர்களுக்கு நீதி வேண்டி தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நீதி பேரணி நடக்கிறது. இந்த கூட்டமைப்பில அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் ஓரணியில் கலந்துகொண்டு செம்மரங்களை தமிழனா கடத்தினான் என வீர முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்வில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பண்ருட்டி வேல்முருகன், திருமாவளவன், தோழர் தியாகு, அப்துல் சமது, குளத்தூர் மணி, கொங்கு தேசிய மக்கள் கட்சி ஈஸ்வரன், அற்புதம்மாள் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment