Tuesday, April 7, 2015

தஞ்சை மனித சங்கிலிக்கு பின் பொதுக்கூட்டத்தில் வைகோ!

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்கவும், மீத்தேனை விரட்டவும், நில அபகரிப்பு சட்டத்தையும் எதிர்த்து காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தலைவர் வைகோ கலந்து கொண்ட மனித சங்கிலி நிறைவடைந்து பின்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் நாசகார திட்டங்களை பற்றிய விழிப்புணர்வை தலைவர் வைகோ உரையாக நிகழ்த்தினார்.

பின்னர் பேசிய தோழர் மணியரசனும் மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மற்றும் ஏனைய மதிமுக தலைவர்களும், பிற இயக்கங்களின் தலைவர்களும் அதன் தீமைகளை பற்றி பேசினர். இந்த பொதுக்கூட்டத்திலும் மேலும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment