Monday, April 6, 2015

5 மாவட்ட நிர்வாகிகளின் சந்தா அளிக்கும் நிகழ்ச்சியில் வைகோ!

காஞ்சிபுரம், தென்சென்னை, வடசென்னை, மத்தியசென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட ஐந்து மதிமுக மாவட்ட நிா்வாகிகள் தலைவா் வைகோ அவா்களிடம் வருகிற மே மாதம் 1 ஆம் தியதி முதல் வெளீயாகவிருக்கின்ற புதிய நாளிதழுக்கான வருட சந்தாவை வழங்கும் நிகழ்வு தாயகத்தில் நடைபெற்றது. இதில் புதிய நாளிதழின் உரிமையாளர் அண்ணன் இமயம் ஜெபராஜ் அவர்கள் மற்றும், மதிமுக துணைப்பொதுச்செயலாளர் அன்பிற்குரிய அண்ணன் மல்லை சத்யா அவர்களும் மற்றும் கழக உடன்பிறப்புக்களும் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment