Sunday, April 26, 2015

பெரியாரை இகழ்ந்த மாா்க்கண்டேய கட்ஜுவுக்கு கடும் கண்டனம்!

தந்தை பொியாரை பிாிட்டிஷ் அரசின் தரகா் என்று பாா்ப்பன விசமத்தோடு கருத்து தொிவித்துள்ள பாா்ப்பன கிருமி மாா்க்கண்டேய கட்ஜுவுக்கு ஓமன் இணையதள அணி சார்பில் கடுமையான கண்டணத்தை தொிவித்து கொள்கிறேன். முகநூலில் கட்ஜூ பதிவிட்டுள்ள பதிவினையும் இணையதள நண்பர்களுக்காக பதிவேற்றம் செய்துள்ளேன்.

இந்த கட்ஜு தனது சுய விளம்பரத்திற்காக மாபெரும் தலைவர்களை, தீண்டாமையை அறவோடு ஒளிக்க பாடுபட்டவர்களை குறை கூறி வருகிறார். இது அவரது மூளையில் சு.சுவாமி ஏற்கனவே கூறியது போல புற்று நோயின் தாக்கமாக கூட இருக்கலாம் என தெரியப்படுகிறது. எனவே கட்ஜூ க்கு தெரிந்தவர்கள் கட்ஜுவை தகுந்த மருத்துவமனையிலே சேர்த்து சரியான சிகிச்சையளிக்குமாறு கேட்டுகொள்கிறோம். மேலும் இதுபோன்று மாபெருந்தலைவர்களை கட்ஜூ விமர்சித்தால் தமிழர்கள் சும்மா பார்த்துகொண்டு இருக்க மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment