Tuesday, April 28, 2015

20 தமிழர்கள் நீதி வேண்டி மற தமிழர்கள் படையெடுப்பு!

செம்மரக்கட்டைகளை கடத்தினார்கள் என பொய் குற்றஞ்சாட்டி 20 தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர காவல்துறையை கண்டித்து தமிழர் நீதி பேரணி ஆளுநர் மாளிகையை நோக்கி செல்ல இருக்கிறது. இதற்காக கிண்டி ரேஸ் கிளப் அருகில் மதிமுக தொண்டர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், மற்றும் பிற கட்சியினர், பல தமிழ் இயக்கங்களின் தொண்டர்களென ஏராளமானோர் பேரணிக்காக தயாராகி வருகின்றனர். மதிமுக தொண்டர்படை அணிவகுப்பு ஒழுக்கத்தை கடைபிடிப்பது அனைவரையும் வியக்கும்படியாக இருக்கிறது என பிற கட்சியினர் வியப்படைகின்றனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment