Monday, April 27, 2015

தக்காளி பதப்படுத்தும் குடோன் திறக்க மதிமுக வலியுறுத்தல்!

கோவை மதுக்கரை பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி கட்டி முடித்த தக்காளி பதப்படுத்தும் குடோன் விரைவில் திறக்க வேண்டும் என் தேர்தலுக்கு மட்டும் உங்களை தேடி வரும் கொள்ளை அடிபவர்களுக்கு மத்தியில் மக்கள் பணியில் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கும் பணத்துக்காக வாழாமல் இனத்துக்காக வாழும் வைகோவின்அன்பு தம்பி மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர். வே ஈஸ்வரன், அவர்கள் தமிழக வேளாண் அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் 500 மெட்ரிக் டன் கொண்ட பதபடுத்தும் கிடங்கை திறக்காமல் தாமதிப்பது விவசாயிகளுக்கு மேலும் பெரும் இழப்பாகும். எனவே அதை திறந்து விவசாயிகளுக்கு பயன் பெற செய்ய ஆவன செய்யுமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment