Monday, April 6, 2015

சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதம் வைகோ பங்கேற்பு!

2008 ல் தமிழக அரசு தொடர்ந்த தேச துரோக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வரும்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார் வைகோ. அருகில் மதிமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் தேவதாஸ்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment