Tuesday, April 28, 2015

தமிழர் நீதிப் பேரணி கிண்டி எம்.ஆர்.சி. மைதானத்தில் தொடங்கும்!

தமிழர்களின் இதயத்தில் கொந்தளிக்கும் வேதனையை மத்திய மாநில அரசுகளுக்கும், ஆந்திர அரசுக்கும் உணர்த்திடும் வகையில், 20 அப்பாவி தமிழ் கூலித்தொழிலாளர்களை படுகொலை செய்ததை கண்டித்து, தலைநகர் சென்னையில் இன்று ஏப்ரல் 28 - மாலை 4 மணிக்கு சைதை பனகல் மாளிகை அருகில் இருந்து புறப்பட இருந்த பேரணியானது இடம் மாற்றம் செய்யப்பட்டு, கிண்டி எம்.ஆர்.சி. மைதானம்(கிண்டி ரேஸ் கிளப்) அருகில் இருந்து தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி தமிழர் நீதிப் பேரணி நடைபெற இருக்கிறது. எனவே தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடைய செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment