Friday, April 3, 2015

பெருங்காமநல்லூரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வைகோ அஞ்சலி!

குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து பெருங்காமநல்லூரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அவர்களின் நினைவிடத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். இதில் மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் மருத்துவர் சரவணன் அவர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment