Wednesday, September 7, 2016

நாகை இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ஆர்.கே. இரவி படத்திற்கு வைகோ அஞ்சலி!

நாகை மாவட்ட குத்தாலம்_கண்டியூரில், கடந்த மாதம் 9 ம் தேதி விபத்துக்குள்ளாகி இயற்கை எய்திய மதிமுக நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ஆர்.கே. இரவி அவர்களின் திருவுருவ படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 07.09.2016 இன்று மாலை மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment