Wednesday, September 7, 2016

நாகை மாவட்ட பிரதிநிதி பிரேம் தாயார் உருவபடத்திற்கு வைகோ அஞ்சலி!

இன்று 07.09.2016 மாலை 6:00 மணியளவில் நாகை மாவட்ட பிரதிநிதி பிரேம் அவர்களின் தாயார் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment