Saturday, September 17, 2016

காவிரி உரிமை மீட்க தீக்குளித்த தியாக சுடர் விக்னேசு உடலுக்கு வைகோ மலர் மரியாதை!

காவிரி உரிமை காக்கும் போராட்டத்தில், தன் மேனியில் நெருப்பைப் பற்ற வைத்து, தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தோழர் விக்னேசு குமார் திருவுடலுக்கு 17.09.2016 இன்று காலை 9:25 மணிக்கு மன்னார்குடியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். 

அப்போது. மதிமுக நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாய சங்கங்களின் தலைவர்கள், கம்யூனிஸ்டு தலைவர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

ஓமன் இணையதள அணை-மதிமுக

No comments:

Post a Comment