Sunday, September 4, 2016

தாயகம் ஆறுமுகம் திருமணத்தை நடத்தி வைத்து வைகோ வாழ்த்துரை!

மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில்ப ணிசெய்யும் ஆறுமுகம் - தமிழ்செல்வி ஆகியோர் திருமணம் 04.09.2016 இன்று காலை எட்டயபுரத்தில் நடந்தது.

திருமணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.

கழக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிர்வாகிகள் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment