Friday, September 16, 2016

நாகர்கோயில் ரயில் மறியலில் மல்லை சத்யா வுடன் குமரி மதிமுக நிர்வாகிகள்!

காவிரி உரிமையை பாதுகாக்கவும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், நாகர்கோயிலில் இன்று 16-09-2016 காலை இரயில் மறியல் நடந்தது. இந்த ரயில் மறியல் போராட்டத்தில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment