Saturday, September 24, 2016

கலிங்கப்பட்டியில் வைகோ-பில்ராத் இருதய பரிசோதனை முகாம்!

மனிதம் வாழ வேண்டுமென்பதற்காக அவர்களை காக்கும் பொருட்டு அவர்களுக்கு முன் பரிசோதனை நடைபெறுகிறது. இளைஞர்கள் இருதய கோளாறுகளால் இறக்கிறார்கள். எனவே கிராம மக்கள் இருதயங்களை முன் பரிசோதனை செய்து நிவர்த்தி செய்ய வேண்டுமென்று  இன்றும் நாளையும் (24-09-2016, 25-09-2016)  கலிங்கப்பட்டி மேல் நிலை பள்ளியில் இருதய மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது. 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment