Friday, September 23, 2016

வள்ளுவன் குறள் ஒலிக்கும் மணிக்கூண்டினை திறந்து வைத்தார் வைகோ!

ஒரு மணி நேரத்திற்க்கு ஒருமுறை உலக பொதுமறையை தந்த அய்யன் திருவள்ளுவரின் ஈரடி திருக்குறள் ஒலிக்கும் மணிக்கூண்டினை திறந்து வைக்க நேற்று 22-09-2016 அன்று தமிழின முதல்வர் வைகோ அவர்களும், கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் வைகோவின் தம்பியுமான வை.இரவிசந்திரன் அவர்களும் வருகை புரிந்தனர். அப்போது ஊர் மக்கள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment