Monday, September 5, 2016

ஒன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன் தாயாரை நலம் விசாரித்த வைகோ!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன் அவர்களின் தாயாரை 05.09.2016 இன்று காலை 11 மணியவில்  சந்தித்து நலம் விசாரித்தார் மதிமுக பொது செயலாளர் வைகோ.உடன் குடும்ப உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment