Friday, September 30, 2016

உள்ளாட்சித் தேர்தலில் பம்பரம் சின்னத்தில் மதிமுக போட்டி-வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பம்பரம் சின்னத்தில் போட்டியிட, மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

கழக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதற்குரிய ஆவணங்களை மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment