Tuesday, September 27, 2016

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு வைகோ மாலையிட்டு மரியாதை!

சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி 27.09.2016 இன்று காலை 10 மணியளவில் எழும்பூரில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மதிமுக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment