இராமநாதபுரம், மதுரை ரோடடில் உள்ள எம்.ஜி. மஹாலில் வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடக நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.
இந்த வேலுநாச்சியார் நாடகத்தில் மக்கள் தலைவர் வைகோ, புலவர் செவந்தியப்பன், பொடா பூமிநாதன், மருத்துவர் சரவணன், அத்தா Sathik Ali, மற்றும் நாடக இயக்குனர் Sriram Sharma அவர்கள் மற்றும் பல மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஒமன்
வேலுநாச்சியார் நாடகத்தில்.. வேலுநாச்சியார், சின்ன மருது, பெரியமருது...



சாதி, மதம் ஒற்றுமையை வலியுறுத்திய வேலுநாச்சியார் நாடகம் இனிதே நிறைவுறும் காட்சி....
No comments:
Post a Comment